Welcome to Pasumai Nallur

பாரதியார் கண்ட பசுமைநல்லூர்

இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது
தீ இனிது
நீர் இனிது
நிலம் இனிது
ஞாயிறு நன்று
திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது
மின்னல் இனிது
இடி இனிது
கடல் இனிது
மலை இனிது
காடு நன்று
ஆறுகள் இனியன
லோகமும் மரமும் செடியும், கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் 'மிகவும் இனியர்....



No comments:

Post a Comment